ஆண்களுக்குத் தான் மட்டும் தானா பெண்கள் மீது ஆசை? ஏன் மரத்துக்கும் ஆசை என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்களா?
நாளுக்கு நாள் அதிசயங்களும் ஆச்சரியங்களும் உலகில் எங்கேயாவது ஒரு மூளையில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இதனை நம்புவதா? அல்லது நம்பாமல் விடுவதா என்ற பல்வேறு விதமான தெளிவின்மையில் நாங்கள் இருந்தாலும்.
அந்த விடயம் தொடர்பான உரிய ஆதாரங்களை உடனுக்குடன் காட்டும் போது நம்பித்தானே ஆக வேண்டும். அந்த இடத்திற்குச் சென்று அதனை கானோளியாக எடுத்து உங்களுக்கு காண்பிக்கும் போது உங்கள் பதிலை நீங்களே உங்களுக்குச் சொல்லிக் கொள்ளுவீர்கள் என நினைக்கிறேன்.
Nareepol என்றழைக்கப்படும் இந்த வினோத மரம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் வளருகின்றன.
உண்மையை உறுதிப்படுத்த இந்த கானோளியைப் பாருங்கள்.........
0 comments:
Post a Comment