Google Website Translator Gadget

Showing posts with label விநோதம். Show all posts
Showing posts with label விநோதம். Show all posts

100 வயது மரதன் ஓட்ட வீரரான இந்திய தாத்தா!(பட இணைப்பு)

Tuesday, September 6, 2011


நாங்கள் சுகதேகியாக இருந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், பலத்துடனும் 75-80 வயது வரையுமே எங்களால் இயல்பாக நடக்கவும், ஓடவும் முடியும். ஆனால் நான் இங்கு குறிப்பிடும் தாத்தாவுக்கே 100 வயது வந்தாச்சி ஆனால் அவர் இன்னும் மரதன் ஓட்ட வீரனாகத் திகழ்வது தான் ஆச்சரியமாகவுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 100 வயதான தாத்தா தான் உலகில் மிகவும் வயதான மரதன் ஓட்ட வீரராவார். அதாவது இவரின் சாதனைகளுக்கு வயது வரம்பு கிடையாது 2012 Edinburgh Race பதிவு செய்துள்ள முதல் நபரும் இவர் தான்.

1989 ஆம் ஆண்டு தொடக்கம் தனது ஓட்டத்தை ஆரம்பித்த இந்த தாத்தா இன்னும் ஓய்வெடுக்க இல்லையாம் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 1911 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி பிறந்த இந்த தாத்தா இந்த ஆண்டில் நுாற்றாண்டைக் கொண்டாடினார்.

இவரது உணவு என்ன தெரியுமா இஞ்சியினால் தயாரிக்கப்பட்ட உணவும், ஒரு கோப்பை தேநீரும் தான் அதனை அருந்தியவுடன் தினமும் 10 மைல் ஓடுவாராம். உங்களுக்கு முடிந்தால் 1 மைல் ஓடிப்பாருங்கள் உங்கள் உடம்பின் நிலையை நீங்களே கண்டு கொள்ளுவீர்கள். மேலும், இந்த தாத்தா அதிக மத நம்பிக்கை கொண்டவராம். அதற்காக வேண்டி அவர் சொல்லுவது எனக்கு கடவுள் வழங்கிய வரம் என அடிக்கடி நினைவுபடுத்துகிறார்.




READ MORE - 100 வயது மரதன் ஓட்ட வீரரான இந்திய தாத்தா!(பட இணைப்பு)

அனகொண்டாவுடன் அன்பாய் விளையாடும் அதிசயம் (வீடியோ இணைப்பு)



 அன்பினால் பலவற்றை வசிப்படுத்த முடிமென பல ஆய்வுகள் மூலம் நிருவித்துள்ளான் மனிதம், மலை, மண், நில, நீர், காற்று, விலங்கு ........... இவ்வாறு பல்வேறு என பட்டியல் நீண்டு கொண்டு செல்லும் காலத்தில் பாம்மென்றால் படையும் நடுங்கும் என்ற ஒரு பழமொழி தமிழில் உள்ளது. இங்கு நான் உங்களுக்கு காணொளியாக தரப் போவது மிகப் பயங்கரமான பாம்புடன் அதாவது அதனை அனோகொண்டா என அழைப்பார்கள் அதனுடன் அன்பாக பழகும் ஒரு காட்சியை பார்த்து இரசித்துப் பாருங்கள்


READ MORE - அனகொண்டாவுடன் அன்பாய் விளையாடும் அதிசயம் (வீடியோ இணைப்பு)

அவசரமான ஓட்டமும் அசத்தலான மா. பந்து விளையாட்டினால் மாட்டிக் கொண்ட சீனர் (பட இணைப்பு)

Sunday, September 4, 2011

சிலருக்கு எதை எங்கே எதைச் செய்ய வேண்டும் என்ற நடைமுறை தெரியாமல் சிலர் மாட்டிக் கொண்டு விழிப்பது இன்றைய நாளாந்த செயலாகி விட்டது சிலருக்கு, இந்த வகையில் சீனர் ஒருவரும். அதிவேகமாக காரை செலுத்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள பெண்ணின் மார்பாகத்தை தொட்டுவிளையாடிய மனிதர் வீதியில் அமைக்கப்பட்டிருந்த கமராவின் மூலம் மாட்டிக் கொண்ட பரிதாப சம்பவம் ஒன்று சீனாவில் உளள் சி்க்குள் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. 




மேலும், 80km/h வேகமே அனுமதிக்கப்பட்ட பெருந்தெருவில் 92km/h வேகத்தில் பஜிரோ ரக வாகனத்தை ஓட்டியபடி மேற்குறிப்பிட்ட செயலையும் இந்த நபர் மேற்கொண்டுள்ளார். பொலீசார் இந்த நபரை தேடி வலைவிரித்துள்ளார். 

READ MORE - அவசரமான ஓட்டமும் அசத்தலான மா. பந்து விளையாட்டினால் மாட்டிக் கொண்ட சீனர் (பட இணைப்பு)

மலை உச்சியில் உறங்க முடியுமா?(பட இணைப்பு)


மலையேறுவது என்பது இலகுபட்ட காரியமல்ல அதனை நாட்டுப் பழமொழியில்  ”தரணம் தப்பினால் மரணம்என்று சொல்லுவார்கள் இந்த மலையேறுபவர்ள் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் ஒரு விபரிதமான ஒரு நடவடிக்கையாகும். பல மலையேறுபவர்கள் அவ்வாறு வீழ்ந்து இறந்துள்ளார்கள். சாதாரனமாக எமக்கு சுவர் மீது நடப்பதற்கே ஏற்படும் பயமும், லிப்டில்  ஏறும் போது ஏற்படும் பயயுணர்வும் எவ்வளவு என்று எண்ணிப் பார்த்தால் உங்களுக்குள்ளே நீங்களே பதிலை சொல்லி விடையைக் கண்டுபிடிக்க முடியும்.









இங்கு நான் உங்களுக்கு தரும் காட்சியைப் பார்த்து உண்மையை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்..............................
READ MORE - மலை உச்சியில் உறங்க முடியுமா?(பட இணைப்பு)

சீனாவில் நடந்த அதிச்சியூட்டும் அபூர்வக் கடல் கொந்தளிப்புக்காட்சி (காணொளி இணைப்பு)

Friday, September 2, 2011

  
உலக சனத்தொகையில் அதிகமாகக் கொண்ட நாடு சீனா அந்த நாட்டு மக்கள் எப்போழுதும் வித்தியாசமாக விரும்புவார்கள், நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம் . சீன வித்தை, அவர்களுடைய உணவு பழக்க வழக்கம் அடுத்து மனிதனையே மனிதன் சாப்பிடும் பழக்க வழக்கம் இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்களை விநோனதமான முறையில் செய்து காண்பிப்பதில் வல்லவர்கள்.

இந்த நாட்டு மக்கள் இப்போதும் உதவும் பண்பு கொண்டவர்கள், அடுத்து பொழுபோக்கு நடவடிக்கைகளை அவர்கள் கழிப்பதற்காக அடிக்க கடற்கரை ஓரங்களில் நின்று கடலின் அழகினை இரசிப்பதுண்டும். இவ்வாறு இரசிப்பதற்காக சுற்றுலாச் சென்ற போது கடல் சீற்றம் கொண்டு அங்கிருந்தவர்களை நிலை குலையச் செய்த கோரக் காட்சியை  நீங்கள் காணொளியுடாக அவதானித்தால் அதன் பரிதாப நிலை உங்களுக்கு விளங்கும்.














READ MORE - சீனாவில் நடந்த அதிச்சியூட்டும் அபூர்வக் கடல் கொந்தளிப்புக்காட்சி (காணொளி இணைப்பு)

நிர்வாண உடலில் உணவு பரிமாறும் விநோதம் (காணொளி இணைப்பு)

Thursday, September 1, 2011

பிறந்த புவியில் பல புதுமைகள் நடக்குது அதனை என் வாசகர்களுக்கும் புதுவிதமாக சொல்ல வேண்டும் என்ற ஒரு நற்பாசை தான். மனிதனுடைய சிந்தனைகளும், அவனது கற்பனைகளுக்கும் நாங்கள் என்றுமே எல்லை போட முடியாது. உலகில் இந்த பெண்ணினைத்தை இந்த ஆண்ணினம் படுத்து பாடு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அந்த பாட்டினில் ஒரு புதுவிதமான ஒன்றாக காணப்படுவது இந்த பாடு, நீங்கள் இங்கு காண்பிக்கப்படும் காணொளி, படங்கள் என்பவற்றைப் பார்த்தால் அவ்விடயத்தை உணர்ந்து கொள்வீர்கள், அவ்வாறான ஒரு புதுமான உலகம் சாமியோ.........சாமி...........


நாங்கள் சாப்பிடுவதற்கு ஹோட்டலுக்கு போனால் அங்கு செய்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு மட்பாண்டத்தில் உணவுகளை பரிமாறுவார்கள் அதனைத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இங்கே இயற்கையான ஒரு மட்பாண்டத்தில் உணவு பரிமாறுவதை அவதானித்துப்பாருங்கள்! என்ன அது .................................... அழகான பெண்கள் ...................... அவர்களின் உடம்பில் உணவினை வைத்து பாரிமாறும் காட்சியைப் பாருங்கள்........................ இதனை எண்ணிச் சிரிப்பதா? அல்லது பெண்களின் நிலைமைய எண்ணி சிந்திப்பதா?








இது எங்கு நடக்கின்றது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது.......................யப்பான் நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தான் இந்த மாதிரி பெண்களை நிர்வாணமாக படுக்க வைத்து அவர்களின் மேல் உணவினை படைத்து அதனை உட் கொள்கின்றார்கள், அதிலும் விதவிதமான பெண்கள் காணப்படுகின்றார்கள். எமக்கு தேவையான பெண்ணை தெரிவு செய்து அதற்குரிய நேரத்திற்கு ஏற்ப பணத்தினை செலுத்த வேண்டும். இதனை சும்மா சொல்லக் கூடாது யாப்பானில் காணப்படுகின்ற ஓரு மரபு வழி முறையாகும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும். 










READ MORE - நிர்வாண உடலில் உணவு பரிமாறும் விநோதம் (காணொளி இணைப்பு)

ஒரு மாதக்குழந்தையின் வயிற்றுக்குள் குழந்தை ஒன்று கண்டுபிடிப்பு(பட இணைப்பு)

Wednesday, August 31, 2011


இறைவனின் ஏற்பாட்டில் பற்பல விடயங்கள் நடந்த வண்ணமுள்ளன. அதாவது அவற்றை நாங்கள் நம்ப முடியாமல் உள்ளதும், ஆனால் உரிய ஆதாரங்களுடன் நிறுவிக்கும் போது அதனை நம்பத்தான் வேண்டும் இப்படியான ஒரு சம்பவம் தான் நான் இங்கு சொல்லப் போறேன்.

சவுதி அரபியாவில் பிறந்த ஒரு மாதக் பெண் குழந்தை ஒன்றின் வயிற்றுக்குள் இன்னுமொரு குழந்தை இருந்துள்ளதாக அங்கிருந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிறந்த ஒரு மாதமேயான ஒரு குழந்தையின் வயிற்றில் இன்னுமொறு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது உரிய குழந்தை அடிக்கடி வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அந்தக் குழந்தையை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று ஸ்கான் செய்து பார்த்த போது வைத்தியர்கள் அதிர்ந்து போனார்கள். ஏனெனில் அந்தக் குழந்தையின் வயிற்றுக்குளு் இன்னுமொறு கரு இருப்பதைக் கண்டதனால்.

இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் குழந்தையை உடனே அறுவைச்சிகிச்கைக்கு உட்படுத்தி வயிற்றில் இருந்த கருவை அகற்றியவுடன் தற்போது அது நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான காரணத்தை வைத்தியர்கள் விளக்கும் போது,

குழந்தை தாயின் கருப்பப் பையினுள் இருக்கும் போது தந்தையின் விந்தணு குழந்ததையின் கர்ப்பப் பைக்குள் நுளைந்தமை தான் இந்த நிகழ்வு ஏற்படக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவை உங்களுக்குப் பிடித்திருந்தால் எனக்கும் ஒரு வாக்கினை கீழ் காணப்படும் தளங்களுக்குள் அளித்து என்னை ஊக்கப்படுத்தவும். 

READ MORE - ஒரு மாதக்குழந்தையின் வயிற்றுக்குள் குழந்தை ஒன்று கண்டுபிடிப்பு(பட இணைப்பு)

பெண் அதிபரை மாணவன் பாலியல் சேட்டை (பட இணைப்பு)

Monday, August 29, 2011


உலகத்தில் எங்கு பார்த்தாலும் சேட்டை அது என்னவென்று கேட்டால் பாலியல் சேட்டை, அதாவது சும்மா தொட்டாலும் ஒரு பெண் நினைத்தால் அதனை அந்த வரையறைக்குள் கொண்டுவர முடியும்.


இது போன்று சுவிர்ச்சர்லாந்து உள்ள பாடசாலையில் ஒரு குறும்பு சிறுவன் (15) தனது பாடசாலை பெண் அதிபரை சீட்டிப்பார்த்தான். அந்த பெண் அதிபருக்கு வந்ததோ கோபம் உடனடியாக பொலிஸில் முறைப்பாடு ஒன்றை போட்டார்.




உடனடியாக பொலிசார் அவனை வந்து கைது செய்து சென்று விட்டார். அந்த சிறுவனின் தாயார் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். அவர் கூறுகிறார். இந்த பெண் அதிபர் இதனை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டிருக்கலாம் தானே ஏன் இவ்வாறு பொலிசில் முறைப்பாடு செய்து விடயத்தை பெரிதுபடுத்த வேண்டும் என்று அத்துடன் இந்த அதிபர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவே இவ்வாறு செய்துள்ளார் என அந்த அதிபரைக் குற்றச் சாட்டியுள்ளார். 
READ MORE - பெண் அதிபரை மாணவன் பாலியல் சேட்டை (பட இணைப்பு)

எஜமானுக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அதிசய நாய்! (காணொளி இணைப்பு)

நன்றியுள்ள மிருகம் ஒன்றை உலகிற்கு உதாரணமாக காட்ட வேண்டுமென்றால் அதற்கு நாங்கள் நாயினை உதாரணமாக சொல்லலாம். அது தான் வளர்த்த எஜமானிடம் நல்ல விசுவாசத்துடன் நடந்து கொள்ளும். இவ்வாறு நாங்கள் பலரும் போதும் போது ” நீ  நாய் போல் நன்றியுணர்வுடன் செயற்பட வேண்டும்” என்று எமது பிரதேசத்தில் உள்ள பழமொழிகள் இதனை உண்மைப்படுத்துகின்றன.


        அது மட்டுமல்ல மகாகவி பாரதியும் சொல்லி இருக்கிறான் வாலைக் குலைத்து வரும் நாய் அது மனிதனுக்கு நண்பனடி பாப்பா என்று....

இன்று நாங்கள் பார்க்கப் போவது இவ்வாறான உண்மைச் சம்பவம் ஒன்றை தன்னுடைய எஜமான் இறந்து விட்டார் என்பதை தனது உணர்வு சக்கியால் உணர்ந்த அந்த நாய் திடிரென மரணத்தை தழுவிக் கொண்டது. இறந்து இறந்து இருந்த சவப்பெட்டி அருகில் . அந்த எஜமானின் பெயர் ஜோன் அத்துடன் ஒரு இராணுவ வீரர் என்பதை குறிப்பிட வேண்டும்.  அந்த நாயின் பெயர் Hawkeye. Tumilson

மேலும் தெரியவருவாதாவது, அந்த இராணுவ வீரர் அண்மையில் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் மேற்கொண்டவர் அது ஆகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற்றது. அதில் 29 படைவீரர்கள் இறந்தார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். அத்துடன் அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.





READ MORE - எஜமானுக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அதிசய நாய்! (காணொளி இணைப்பு)

கும்ப கர்ணணனை வெல்ல முயற்சிக்கும் சிறுவன்

Sunday, August 28, 2011


சிறுவர்கள் வழக்கமாக நித்திரை கொள்வது இயல்பானது அத்துடன் அவர்கள் அதனை விட கூடுதலாக நித்திரை கொள்வது அது நோய்க்குரிய அறிகுறியாகும்.. இங்கு கீழே காணப்படும் காணொளியானது துாங்கி்க் கொண்டே இருக்கும் சிறுவனாகும்.
நான் சொல்வதை விட நீங்களே இந்த காணொளிக்காட்சியைப் பார்த்து இரசித்துப் பாருங்கள் 

































READ MORE - கும்ப கர்ணணனை வெல்ல முயற்சிக்கும் சிறுவன்

மரணத்தை ஏமாற்றிய சிறுவன் (காணோளி இணைப்பு)




13 வயது சிறுவன் ஒருவன் மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பித்துக் கொண்டான். அதாவது அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இரயில்  நிலைய கமராக்கள் ஒன்று மிக துள்ளியமாக அந்தக்காட்சியை படம் எடுத்துள்ளது.


மேலும், குறிப்பிட்ட சிறுவன் சம்பவ தினத்தன்று இரயில் போவதற்காக சீட்டில் அமர்ந்துள்ளான். அது மட்டுமா சிகரெட் ஒன்றையும் பிடித்த வண்ணம் இருந்தான். அத்துடன் அவன் நின்ற பிளாட்போமுக்கு எதிரே இருந்த பிளபோமில் தனக்கு தெரிந்த பெண் ஒருவர் வரவே அவரைப் பார்க்க தண்டவாளங்களை கடநது அடுத்த பிளாட்போமுக்கு தாவ முற்பட்டுள்ளான்.

அத்துடன் நடுத் தண்டவாளத்தி் வைத்து எதிரு ஒரு இரயில் வருவதை அவர் அவதானித்து விட்டு தான் வந்த அதே பக்கத்திற்கு விரைந்து சென்று திரும்பவும் மேலே ஏற முயற்சி செய்துள்ளான்.
ஆனால் படுவேகமாக வந்த அந்த இரயில் அவரை மோதியுள்ளது. அதிஷ்டவசமாக அவர் கீழே விழுந்து உயிர் தப்பி விட்டார். அவரது ஒரு கையும், காலிமு் மாத்திரமே  காயத்துக்குள்ளானது. அவ்வாறு நடந்தும் மீண்டும் ஏறி அமரும் காட்சி பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த வித்தியாசமான படக்காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதை நீங்களும் பார்த்து மகிழுங்கள். 


READ MORE - மரணத்தை ஏமாற்றிய சிறுவன் (காணோளி இணைப்பு)

 
 
 

Followers

Subscribe!