நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் எதிரியை தாக்கும் போது ஆயுதம் கொண்டு அல்லது கத்தி மற்றும் கம்பு என பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு தாக்குவோம். ஆனால் அமெரிக்கப் பெண் ஒருவர் பொலிஸாரை வித்தியாசமான முறையில் தாக்கியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்நத ஓயையோ மாநிலைத்தைச் சேர்ந்த (Ohio-resident Stephanie Robinette, 30) என்ற பெண் ஓருவர் நீதிமன்றாத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். பாலூட்டும் தாயான இவர் கணவனுடன் திருமண நிகழ்வொன்றுக்கு சென்றார். அப்பேர்து அங்கு நிறைவாக குடித்து பின்னர் கணவருடன் சண்டையிடத் தொடங்கினார். அவர்கள் வீட்டுக்குச் செல்வதற்கு தயாரான போது காருக்குள் சண்டை தொடர்நதது.
அவரகளின் சண்டையிலுருந்து அவர்களால் மீளமுடியாமல் போய்விட்டது. இந்த நிலை காரணமாக பொலிசார் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிசார் அந்த பெண்ணை காரை விட்டு வெளியே வருமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அவள் வெளியே வர மறுத்து விட்டாள் இதன் போது ஏற்படட வாய்த்தாக்கத்தின் போது மேல் குறிப்பிட்ட தாக்குதலைத் தெரிவித்து பொலிசாரை எச்சரித்தால்(முலைப்பாலால் தாக்குவதாக) நிலைமை மோசமடையவே அவள் வலது மார்பு ஆடையை கழட்டிய பிற்பாடு முலையை வெளியே எடுத்து முலைப் பாலை பொலிசார் மீது பாய்ச்சி அடித்துள்ளார்.
எதிர்பார்க்காத தாக்குதலினால் திகைத்து போன பொலிஸார்!
அவரகளின் சண்டையிலுருந்து அவர்களால் மீளமுடியாமல் போய்விட்டது. இந்த நிலை காரணமாக பொலிசார் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிசார் அந்த பெண்ணை காரை விட்டு வெளியே வருமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அவள் வெளியே வர மறுத்து விட்டாள் இதன் போது ஏற்படட வாய்த்தாக்கத்தின் போது மேல் குறிப்பிட்ட தாக்குதலைத் தெரிவித்து பொலிசாரை எச்சரித்தால்(முலைப்பாலால் தாக்குவதாக) நிலைமை மோசமடையவே அவள் வலது மார்பு ஆடையை கழட்டிய பிற்பாடு முலையை வெளியே எடுத்து முலைப் பாலை பொலிசார் மீது பாய்ச்சி அடித்துள்ளார்.
எதிர்பார்க்காத தாக்குதலினால் திகைத்து போன பொலிஸார்!

0 comments:
Post a Comment