உலக சனத்தொகையில் அதிகமாகக் கொண்ட நாடு சீனா அந்த நாட்டு மக்கள் எப்போழுதும் வித்தியாசமாக விரும்புவார்கள், நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம் . சீன வித்தை, அவர்களுடைய உணவு பழக்க வழக்கம் அடுத்து மனிதனையே மனிதன் சாப்பிடும் பழக்க வழக்கம் இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்களை விநோனதமான முறையில் செய்து காண்பிப்பதில் வல்லவர்கள்.
இந்த நாட்டு மக்கள் இப்போதும் உதவும் பண்பு கொண்டவர்கள், அடுத்து பொழுபோக்கு நடவடிக்கைகளை அவர்கள் கழிப்பதற்காக அடிக்க கடற்கரை ஓரங்களில் நின்று கடலின் அழகினை இரசிப்பதுண்டும். இவ்வாறு இரசிப்பதற்காக சுற்றுலாச் சென்ற போது கடல் சீற்றம் கொண்டு அங்கிருந்தவர்களை நிலை குலையச் செய்த கோரக் காட்சியை நீங்கள் காணொளியுடாக அவதானித்தால் அதன் பரிதாப நிலை உங்களுக்கு விளங்கும்..
0 comments:
Post a Comment