அன்பினால் பலவற்றை வசிப்படுத்த முடிமென பல ஆய்வுகள் மூலம் நிருவித்துள்ளான் மனிதம், மலை, மண், நில, நீர், காற்று, விலங்கு ........... இவ்வாறு பல்வேறு என பட்டியல் நீண்டு கொண்டு செல்லும் காலத்தில் ”பாம்மென்றால் படையும் நடுங்கும்” என்ற ஒரு பழமொழி தமிழில் உள்ளது. இங்கு நான் உங்களுக்கு காணொளியாக தரப் போவது மிகப் பயங்கரமான பாம்புடன் அதாவது அதனை அனோகொண்டா என அழைப்பார்கள் அதனுடன் அன்பாக பழகும் ஒரு காட்சியை பார்த்து இரசித்துப் பாருங்கள்
0 comments:
Post a Comment