சிலருக்கு எதை எங்கே எதைச் செய்ய வேண்டும் என்ற நடைமுறை தெரியாமல் சிலர் மாட்டிக் கொண்டு விழிப்பது இன்றைய நாளாந்த செயலாகி விட்டது சிலருக்கு, இந்த வகையில் சீனர் ஒருவரும். அதிவேகமாக காரை செலுத்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள பெண்ணின் மார்பாகத்தை தொட்டுவிளையாடிய மனிதர் வீதியில் அமைக்கப்பட்டிருந்த கமராவின் மூலம் மாட்டிக் கொண்ட பரிதாப சம்பவம் ஒன்று சீனாவில் உளள் சி்க்குள் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது.
மேலும், 80km/h வேகமே அனுமதிக்கப்பட்ட பெருந்தெருவில் 92km/h வேகத்தில் பஜிரோ ரக வாகனத்தை ஓட்டியபடி மேற்குறிப்பிட்ட செயலையும் இந்த நபர் மேற்கொண்டுள்ளார். பொலீசார் இந்த நபரை தேடி வலைவிரித்துள்ளார்.
மேலும், 80km/h வேகமே அனுமதிக்கப்பட்ட பெருந்தெருவில் 92km/h வேகத்தில் பஜிரோ ரக வாகனத்தை ஓட்டியபடி மேற்குறிப்பிட்ட செயலையும் இந்த நபர் மேற்கொண்டுள்ளார். பொலீசார் இந்த நபரை தேடி வலைவிரித்துள்ளார்.
0 comments:
Post a Comment