இன்று இணையத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து விட்டது. முன்னர் கணினியின் உதவியோடு மாத்திரம் நாங்கள் இணையத்தில் உலா வர முடியும் ஆனால் இப்போது கையடக்க தொலைபேசியில் அந்த வசதியை நாங்கள் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம். அது மாத்திரமல்லாமல் பல்வேறு சமூக தளங்களின் ஊடாக எங்களுக்கு அறிமுகமல்லாத பல நண்பர்கள், மற்றும் நண்பிகளிடம் பல்வேறுபட்ட விதமான முறையில் உறவினை வைத்திருக்கிறோம்.
அவை சாதகமான முடிவுகைளயும் தரலாம் அல்லது மிகப்பாரதுாரமான விளைவுகளையும் தாரலாம். நீங்கள் உங்களுடைய மின்னஞ்சல், மற்றும் அலைபேசி இலக்கங்களை வழங்கும் போது அவர்கள் அதன் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு உங்கள் மனதில் ஆசைகளை வளர்த்து அது உங்களின் மரணத்திற்கு காரணமாகவும் அமையலாம்.
இவ்வாறு பிரபல சமூக தளமான பேஸ்புக்கில் இணைந்து ஒரு மாதுவின் உயிரைக் காவு கொண்ட உண்மைச் சம்பவத்தினை உங்களுக்கு தரப்போகிறேன். இதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமே தவிர மற்றும்படி அதில் நீங்கள் காமத்தை கற்பனையோ எதிர்பார்க்க வேண்டும் என உங்களுக்கு முதலில் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.
நீங்கள் யாரிடமும் இலகுவில் உங்களுடைய முழுமையான தகவல்களை வழங்க வேண்டாம் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்
விடயத்திற்கு வருகின்றேன்..................
இந்த சம்பவம் ஸ்பையின் நாட்டில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒரு மாது பேஸ்புக் மூலமாக ஒரு இனைஞனிடம் தொடர்பினை மேற்கொண்டால் . மேலும் இந்த பெண் தன்னை பல்வேறு கோணங்களிலும் படமெடுத்து இந்த பேஸ்புக்கின் போட்டோ பகுதியில் போட்டிருந்தால். இதன் மூலம் இவளுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணிக்கையில்லாத நண்பர், நண்பிகள் அழைப்பு கிடைத்தது. இதனால் அதிகமான நண்பர்களை இணைத்துக் கொண்டால். ஒரு ஆண்மகன் இவளை சந்திக்க விரும்புதாகவும் அத்துடன் பரஸ்பரம் (Sex) பரிமாறிக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டான். அதற்கு அவள் மறுத்தால், ஆனால் இவளைப்பற்றிய முழுமையாக தகவல்களை பேஸ்புக்கில் வழங்கியிருந்தால் அவையாவன விலாசம், தொலை பேசி இலக்கம் என்பனவாகும்.
மேலும் என்ன நடந்தது அவளது வீட்டுக்குச் சென்று அவளை கற்பழித்து அவளையும் படுகொலை செய்துவிட்டான் அந்த ஆண் மகன், ஆகவே நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்!.......................................
இந்த காணோளியைப் பார்த்து உங்கள் உணர்வுகளை கருத்துக்களாக தெரிவியுங்கள்