Google Website Translator Gadget

சீனாவில் நடந்த அதிச்சியூட்டும் அபூர்வக் கடல் கொந்தளிப்புக்காட்சி (காணொளி இணைப்பு)

Friday, September 2, 2011

  
உலக சனத்தொகையில் அதிகமாகக் கொண்ட நாடு சீனா அந்த நாட்டு மக்கள் எப்போழுதும் வித்தியாசமாக விரும்புவார்கள், நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம் . சீன வித்தை, அவர்களுடைய உணவு பழக்க வழக்கம் அடுத்து மனிதனையே மனிதன் சாப்பிடும் பழக்க வழக்கம் இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்களை விநோனதமான முறையில் செய்து காண்பிப்பதில் வல்லவர்கள்.

இந்த நாட்டு மக்கள் இப்போதும் உதவும் பண்பு கொண்டவர்கள், அடுத்து பொழுபோக்கு நடவடிக்கைகளை அவர்கள் கழிப்பதற்காக அடிக்க கடற்கரை ஓரங்களில் நின்று கடலின் அழகினை இரசிப்பதுண்டும். இவ்வாறு இரசிப்பதற்காக சுற்றுலாச் சென்ற போது கடல் சீற்றம் கொண்டு அங்கிருந்தவர்களை நிலை குலையச் செய்த கோரக் காட்சியை  நீங்கள் காணொளியுடாக அவதானித்தால் அதன் பரிதாப நிலை உங்களுக்கு விளங்கும்.














READ MORE - சீனாவில் நடந்த அதிச்சியூட்டும் அபூர்வக் கடல் கொந்தளிப்புக்காட்சி (காணொளி இணைப்பு)

நிர்வாண உடலில் உணவு பரிமாறும் விநோதம் (காணொளி இணைப்பு)

Thursday, September 1, 2011

பிறந்த புவியில் பல புதுமைகள் நடக்குது அதனை என் வாசகர்களுக்கும் புதுவிதமாக சொல்ல வேண்டும் என்ற ஒரு நற்பாசை தான். மனிதனுடைய சிந்தனைகளும், அவனது கற்பனைகளுக்கும் நாங்கள் என்றுமே எல்லை போட முடியாது. உலகில் இந்த பெண்ணினைத்தை இந்த ஆண்ணினம் படுத்து பாடு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அந்த பாட்டினில் ஒரு புதுவிதமான ஒன்றாக காணப்படுவது இந்த பாடு, நீங்கள் இங்கு காண்பிக்கப்படும் காணொளி, படங்கள் என்பவற்றைப் பார்த்தால் அவ்விடயத்தை உணர்ந்து கொள்வீர்கள், அவ்வாறான ஒரு புதுமான உலகம் சாமியோ.........சாமி...........


நாங்கள் சாப்பிடுவதற்கு ஹோட்டலுக்கு போனால் அங்கு செய்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு மட்பாண்டத்தில் உணவுகளை பரிமாறுவார்கள் அதனைத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இங்கே இயற்கையான ஒரு மட்பாண்டத்தில் உணவு பரிமாறுவதை அவதானித்துப்பாருங்கள்! என்ன அது .................................... அழகான பெண்கள் ...................... அவர்களின் உடம்பில் உணவினை வைத்து பாரிமாறும் காட்சியைப் பாருங்கள்........................ இதனை எண்ணிச் சிரிப்பதா? அல்லது பெண்களின் நிலைமைய எண்ணி சிந்திப்பதா?








இது எங்கு நடக்கின்றது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது.......................யப்பான் நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தான் இந்த மாதிரி பெண்களை நிர்வாணமாக படுக்க வைத்து அவர்களின் மேல் உணவினை படைத்து அதனை உட் கொள்கின்றார்கள், அதிலும் விதவிதமான பெண்கள் காணப்படுகின்றார்கள். எமக்கு தேவையான பெண்ணை தெரிவு செய்து அதற்குரிய நேரத்திற்கு ஏற்ப பணத்தினை செலுத்த வேண்டும். இதனை சும்மா சொல்லக் கூடாது யாப்பானில் காணப்படுகின்ற ஓரு மரபு வழி முறையாகும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும். 










READ MORE - நிர்வாண உடலில் உணவு பரிமாறும் விநோதம் (காணொளி இணைப்பு)

Facebook க்கின் மூலம் இலங்கையில் சைபர் க்ரைம் அதிகரிப்பு


பிரபல சமூக தளமான பேஸ்புக் தொடர்பான பல்வேறுபட்ட செய்திகளை நாளாந்தம் உங்களுக்கு தந்த வண்ணமுள்ளேன். அத்துடன் இந்த பேஸ்புக்கினைப் பயன்படுத்தி இலங்கையில் சைபர் குற்றச் செயல்களும் நடைபெறுவதாக இங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் இன்று இணையத்தின் பயன்பாடுகள் கனிசமான முன்னேற்றம் கண்டுள்ளதால் அதனைப் பயன்படுத்தும் பயனாளிகளும் அதிகமாகவே காணப்படுவர், குறிப்பாக காதல், அரட்டை மற்றும் செய்திப்பரிமாற்றம் போன்ற நல்ல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினாலும் அதனை பல்வேறு தீய நோக்கங்களுக்கும் சைபர் தீவிரவாதிகள் பயன்படுத்துகிறார்கள் என அரசாங்கத்தின் சார்பில் தகவல் தர அதிகாரியான பொறியிலாளர் பள்ளயகுருகே தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை 1100 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்

இலங்கையில் தனிநபர்கள் படங்களை தவறான முறையில் பயன்படுத்தல், தனிநபர்களின் பெயர்களை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துதல், பலவந்தமாக பணம் பெறுதல் தொடர்பான குற்றச் செயல்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் தற்போது இலங்கையில் பேசப்படும் சொல்லான கிறீஸ் மனிதனுடைய பெயரிலும் பேஸ்புக் கணக்கினை திறந்து அதன் ஊடாக பயனாளர்களை பயன்முறித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அது தொடர்பான கணக்குகளை உடன் நிறுத்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவத்தார். 
READ MORE - Facebook க்கின் மூலம் இலங்கையில் சைபர் க்ரைம் அதிகரிப்பு

True Story of Facebook Murder in Spain(காணொளி இணைப்பு)


இன்று இணையத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து விட்டது. முன்னர் கணினியின் உதவியோடு மாத்திரம் நாங்கள் இணையத்தில் உலா வர முடியும் ஆனால் இப்போது கையடக்க தொலைபேசியில் அந்த வசதியை நாங்கள் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம். அது மாத்திரமல்லாமல் பல்வேறு சமூக தளங்களின் ஊடாக எங்களுக்கு அறிமுகமல்லாத பல நண்பர்கள், மற்றும் நண்பிகளிடம் பல்வேறுபட்ட விதமான முறையில் உறவினை வைத்திருக்கிறோம்.

அவை சாதகமான முடிவுகைளயும் தரலாம் அல்லது மிகப்பாரதுாரமான விளைவுகளையும் தாரலாம். நீங்கள்  உங்களுடைய மின்னஞ்சல், மற்றும் அலைபேசி இலக்கங்களை வழங்கும் போது அவர்கள் அதன் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு உங்கள் மனதில் ஆசைகளை வளர்த்து அது உங்களின் மரணத்திற்கு காரணமாகவும் அமையலாம்.

இவ்வாறு பிரபல சமூக தளமான பேஸ்புக்கில் இணைந்து ஒரு மாதுவின் உயிரைக் காவு கொண்ட உண்மைச் சம்பவத்தினை உங்களுக்கு தரப்போகிறேன். இதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமே தவிர மற்றும்படி அதில் நீங்கள் காமத்தை கற்பனையோ எதிர்பார்க்க வேண்டும் என உங்களுக்கு முதலில் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் யாரிடமும் இலகுவில் உங்களுடைய முழுமையான தகவல்களை வழங்க வேண்டாம் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்

விடயத்திற்கு வருகின்றேன்..................

இந்த சம்பவம் ஸ்பையின் நாட்டில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒரு மாது பேஸ்புக் மூலமாக ஒரு இனைஞனிடம் தொடர்பினை மேற்கொண்டால் . மேலும் இந்த பெண் தன்னை பல்வேறு கோணங்களிலும் படமெடுத்து இந்த பேஸ்புக்கின் போட்டோ பகுதியில் போட்டிருந்தால். இதன் மூலம் இவளுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணிக்கையில்லாத நண்பர், நண்பிகள் அழைப்பு கிடைத்தது. இதனால் அதிகமான நண்பர்களை இணைத்துக் கொண்டால். ஒரு ஆண்மகன் இவளை சந்திக்க விரும்புதாகவும் அத்துடன் பரஸ்பரம் (Sex) பரிமாறிக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டான். அதற்கு அவள் மறுத்தால், ஆனால் இவளைப்பற்றிய முழுமையாக தகவல்களை பேஸ்புக்கில் வழங்கியிருந்தால் அவையாவன விலாசம், தொலை பேசி இலக்கம் என்பனவாகும்.

மேலும் என்ன நடந்தது அவளது வீட்டுக்குச் சென்று அவளை கற்பழித்து அவளையும் படுகொலை செய்துவிட்டான் அந்த ஆண் மகன், ஆகவே நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்!.......................................

இந்த காணோளியைப் பார்த்து உங்கள் உணர்வுகளை கருத்துக்களாக தெரிவியுங்கள் 




READ MORE - True Story of Facebook Murder in Spain(காணொளி இணைப்பு)

மர்ம மனிதன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டான் (பட இணைப்பு)

Wednesday, August 31, 2011


கிட்டத்தட்ட ஒரு மாதங்களாகியும் இந்த மர்ம மனிதனின் தொல்லை அடங்கிப் போகவில்லை, இன்னும் தொடரவே செய்கின்றன. இலங்கை அரசாங்கம் ஏதோ கூறினாலும் தற்போது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அவர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது எனலாம்.




வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி கோவில் பகுதியில் உள்ள வீடடொன்றில் இன்று 31.08.2011 பிற்பகல் 4.30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு மர்மனிதர்களை வீட்டிலிருந்தவர்கள் கண்டதைத் தொடர்ந்து தப்பி ஓடிய நிலையில், அவர்களின் ஒருவரை அந்தப் பகுதி இளைஞர்களின் சாதுார்யத்தினால்  மடக்கிப் பிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர் தப்பியோடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதனைக் கேள்விப்பட்டவுடன் மர்ம மனிதனைக் கொண்டு செல்ல வந்த இராணுவத்தினருக்கும் பொதுமக்களும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து பொது மக்களினால் அவை தடுக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்ட நிலை காணப்பட்டது எனலாம். இவை எல்லாம் பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெற்றது.




கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்!!

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்!!

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்!!

மேலும், பிடிபட்ட அந்த மர்ம மனிதனை அறையோன்றினுள் பூட்டி விட்டனர். அதனைப் பார்வையிட பொதுமக்களும் இராணுவத்தினரும் முண்யடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பொதுமக்களுக்கும் இராணுவத்தினக்கும் முறுகல் நிலை வலுப்பெற்றது. இருந்தும் இராணுவ உயர் அதிகாரியின் தலையீட்டினால் சுக நிலைக்கு வந்தது.

பிடிபட்ட மர்ம மனிதனை பொது மக்கள் பலமுறையில் தாக்கியதுடன் அந்த மர்ம மனிதனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவனால் பதிலளிக்க முடிவில்லை, ஆனால், இராணுவம், பொலிசார் கேட்கும் கேள்விகளுக்கு மத்திரமே அவனால் பதிலளிக்க முடிந்தது. காரணம் அவனுக்கு தமிழ் தெரியாமல் இருக்கலாம், இராணுவத்தினர் சிங்களத்தில் கேட்டிருக்கலாம்.

மேலும், அவன் தன்னுடைய முகத்தினை படமெடுக்க முடியாதவாறு மறைத்துக கொள்ளும் பாணியில் நடந்து கொண்டான்.

அதன் பிற்பாடு அவனை பொலிசாரிடம் பொதுமக்கள் அவனை ஒப்படைத்தனர்,

 எத்தனை நாளுக்கு உண்மையை மறைக்க முடியும் என்றோ ஒரு நாள் நிச்சயம் வெளியே வரும்



குறித்த இளைஞன் காலில் செருப்பும், சேட், ஜீன்ஸ் என்பன அணிந்திருந்தான்.

இந்தப் பகுதியில் அடிக்கடி மர்ம மனிதனின் பீதி இருந்து வந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

அததுடன் பிடிபட்ட அந்த நபர் சிங்கள இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.

 

 

READ MORE - மர்ம மனிதன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டான் (பட இணைப்பு)

பிரபு தேவா, நயன்தாராவின் திருமணம் மும்பையில் நடைபெற்றதா?


சினிமா உலகில் திருமணங்கள் மற்றும் மறுமணங்கள் எல்லாம் சகமான விடயம், தொட்டதை தொடுவதும், பட்டதை கழட்டி விடுவதும் அவர்கள் மரபு அந்த துறையின் புனித் தன்மையும் அவ்வாறு தான்.

நீண்ட நாட்களாக காதலர்களா சுற்றித் திரிந்த சோடிகள் மும்பையில் திருமணம் செய்தாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அத்துடன் இந்த இரு நடிகர்களும் தமிழில் கொடி கட்டிப்பறந்தவர்கள், நடிகை நயன்தாரா பிரபு தேவாவை திருமணம் செய்வதற்காக வேண்டிய கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியுள்ளார்.

இதன் அடிப்படையில் இருவருக்கும் திருமணம் நடந்திருக்கலாம் என கூறப்படுகின்றது அதாவது இந்த திருமணத்திற்கு பல முக்கிய புள்ளிகள் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்காத விடயமாக இருவரும் இரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரினதும் பெற்றோரகள் மாத்திரம் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இந்து முறைப்படி புரோகிதர்கள் வைத்து வேள்வி வளர்த்து இந்த திருமணம் நடந்தது என்கின்றனர்.

அத்துடன் முதல் மனைவிக்கு  பிறந்த மகன்கள் மீது பிரபுதேவா இன்னும் பிரியமுடன் இருக்கிறார். அடிக்கடி அவர்களுடன் போனில் பேசுகிறார். விவாகரத்தான போது மகன்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள சொத்து மற்றும் வீடுகளை எழுதி கொடுத்துள்ளார்.
திருமணத்திற்கான அழைப்பிதழ் அச்சிட்டு ஆடம்பரமாக நடாத்தினால் அவரது முன் திருமணத்தி்ல் உள்ள குழந்தைகளின் மனம் பாதிக்கப்படும் என்ற நோக்கில் இதனை மிகவும் எளிமையான முறையில் நடாத்தியதாக தெரிவிக்கப்படுகி்ன்றது. இருந்தும் சக நடிகை, நடிகர்களை அழைத்து ஹோட்டல் ஒன்றில் விருந்தொன்று ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இது இவ்வாறிக்க........ இந்த திருமணத்தை உறுதி செய்யமுடியவில்லை பிரபுதேவாவுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால் அது வதந்தியென தெரிவிக்கப்படுகிறது. இருந்தும் அடுத்த மாதமளவில் அவர்களது திருமணம் நடக்கும் என்கிறார்கள் அவர்கள்........

ஏதோ இருவருக்கும் எப்போதாவது திருமணம் நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 
READ MORE - பிரபு தேவா, நயன்தாராவின் திருமணம் மும்பையில் நடைபெற்றதா?

 
 
 

Followers

Subscribe!